புதிய திட்டத்துடன், ஊழல் ஒழிப்பு லட்சியத்துடன், நேர்மையுடன், துணிச்சலுடன்,  பேராண்மையுடன், பேராற்றலுடன் ஆம் ஆத்மி கட்சி வருகின்ற தேர்தலை சந்திக்கும்.

Views: 155 புதுச்சேரியில் அதிகாரம் இல்லாத சட்டமன்றம், இதை தட்டிக் கேட்க தைரியம் இல்லாத நம்மூர் அரசியல் வாதிகள். உள்ளாட்சி தேர்தலை முடக்கி வைத்து, நமது அதிகாரத்தை பறித்து, நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றனர். இது மிகப்பெரிய ஜனநாயக சதி, திட்டமிட்ட சதி.  உள்ளாட்சி அமைப்புகள் என்பது மூன்றாவது ஜனநாயகம், கிராமப்புற நகர்ப்புற அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது. சாலைகள் சீரமைப்பது. சுத்தமான குடிநீர் அளிப்பது. தரமான மருத்துவ வசதி அளிப்பது. இவை மூன்றாம் உள்ளாட்சி அதிகார அமைப்பின் கீழ் … Continue reading புதிய திட்டத்துடன், ஊழல் ஒழிப்பு லட்சியத்துடன், நேர்மையுடன், துணிச்சலுடன்,  பேராண்மையுடன், பேராற்றலுடன் ஆம் ஆத்மி கட்சி வருகின்ற தேர்தலை சந்திக்கும்.